குழந்தைகளுக்கான எளிய சரும பராமரிப்பு முறைகள்!

Loading… ஐந்து வருடங்களுக்கு முன் நிறைய பெண்கள், குழந்தைகள் வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பர். அப்போது உடம்பிற்கும் தேய்த்து குளிப்பர். அது சருமத்திற்கு வேண்டிய பளபளப்பைக் கொடுக்கும். கடலை மாவு ஒரு உயர்தர சுத்திகரிப்பான். மேலும், அது உடம்பிற்கு தேவையான எண்ணெய் பசையை உடம்பில் விட்டு விட்டு, வெறும் பிசு பிசுப்பை மட்டும் எடுக்கும். இது நமக்கு தெரியாமலேயே இயற்கையாகவே நமது சருமத்தை பராமரித்து வந்தோம். ஆனால், இப்போது அதற்கான லோஷன்களை போடும் போது … Continue reading குழந்தைகளுக்கான எளிய சரும பராமரிப்பு முறைகள்!